பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 618 (அ.சொ. வையம்-உலகம், கமுகு-டக்கு மரம்- இலாங் கவி-தென்னே, மகவான்-இந்திரன், அவைக்கு-சபைக்கு, வெய்ய-கொடிய கொள்கைகளே, திரு-மோட்சத்திரு, அருள் திரு. ஞானத்திரு முதலியன, வினேயை-பாவங்களே, வீயஅழிய, நைய-அழிய. விளக்கம் : பரசமயம் என்பது ஈண்டுச் சமண பெளத்த சமயங்களையே ஆகும். அவர்கள்பால் சில கொடுமைகள் இருப்பனவாக நூல்களின வாயிலாக அறிகிருேம். 'நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக்கொள்ளவும் நில்லா

    • ** ?

அமணர்' 'வேதவேள்ளியை நிந்தனே செய்துழல் ஆதமில்லி அமணுெடு தேரர்' 'ஆகமச் செல்வனுரை அலர் துாற்றல் காரணமாகக் கூகையம் மாக்கள் குவிமுலையார் தம்முன்னே நானமின்றி உழல்பவர்' என்று திருமுறைகளில் வருதல் கொண்டு இவர்களது சமயத்தை "வெய்ய அமையும் பரசமயம்' என்றனர். திருவாவது அருள்திருவாகும். திருவெண்ணிறு அணிவ தும் திருவாகும். இது குறித்தே அப்பர் 'திருவெண்ணிறு அணியாத திருவில் ஊர்” என்றனர். மாயை, ஆணவம் இன்ன என்பதுபற்றி முன்பே விளக்கப்பட்டது, தியவர் களேச் சிதைப்பது அறமாகும். இதனே நாயனரும், ' கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதளுெடு நேர்' - என்று கூறியதும் காண்க. நெடுமாறனும் தீயர்களை ஒறுத்துச் சினந்தனன் என்பது மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பால் அது.சிதம் முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவில் ஏற முறைசெய்க என்று கூற’