பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694 சிறுபறைப் பருவம் ஒகையுடன் சிறகுவிரித் துற்று நோக்கி உருகிஇரு கண்இமையா திருந்து தூய நாகமிசை நடித்தருள்வோன் வேயின் ஊது நாகஇசை இருசெவி ஒர்ப் புற்று நைந்த கருமுகில் அஞ்சன நீலம் காயாம் பூவின் கவின்நிகராம் உருஉடைய கண்ணன் வாயில் மருவுகுழல் ஊதஎழு நாத கீதம் மகோததியின் அமிர்தெனவே செவியின் வாய்ப்ப அரியநறு மலரினுறு வேரி தன்னை அருந்துதல்விட் டெய்தி அளி பாடா தாடா திருசிறகு விரித்துயர்வான் நசையா தேகா தெழுதியசித் திரம்போல இருந்த தன்றே நாகரிக னைவள்ளல் ஊது கின்ற நற்குழலில் எழுநாத கீதம் கேட்டே சூகரம்பஞ் சானனம் சார்த்துலங் கைமாத் துலங்கியவா விகம்மயிடம் எண்கு சீறி மோகரத்தின் நெய்தாளி குருளை யோடு முடு சின மொழிந்துகண்கள் இமையா தாகிச் சாகரமாய்க் செவிநெறித்தே உருகி நிற்பச் சற்பங்கள் படம்விரித் டாமல் நின்ற காதினில்குண் டலம்இலங்க நெற்றி மீதில் கத்துரித் திலகஒளி கவினைக் காட்டச் சீதரன்தன் வாயின் இசை ஏழும் நானச் சிறந்தகுழல் ஊதஎழும் நாதம் தன்னல் பாதவங்கள் மதுச்சொரிய மலர்கள் வீழப் பரந்துகனி உதிர்ந்திடவே பணிவார் போலப் பூதலத்தில் பரமன்நின்ற திரையை நோக்கிப் பொலிந்த தாமரைக்கை வளைந்த மாதோ கானில்எழு நிலவெறிப்பத் தண்கால் வீசக் காவின் உறு மலர்வாசம் கமழக் கேழின் நானவெறி உறுமேனி திகழ நின்ற நாரணனன் ஊ தும்வேயின் நாதம் கேட்ட