பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. முறியும்ம ைரும்பொருவு திருமேனி உமை அம்மை மூவுல் குயத் தழுவுபு மூரிப் புனல்கம்பை எம்பிரான் திருமேனி முற்றும் குழைத்த ஞான்றில் அறியும்வகை அறம்ளலாம் பொலியஇரு நாழிநெல் அளந்தப் பிரான் கொடுக்க அனேயம தேவிஏற் றேற்றகை உயிர்த்தமக ளால் உயிர்த் தோர்க ளே நல் தெறியும் நல னும்பெருக உளர்.எனல் குறித்தவர்கை நீட்ட்ப் பணிந்து வாங்கி நீடும் கொழுக்கொடுக்ம் மனஉதவி யால்தனி நிரம்பப் பெருக்கு குடியுள் செறியும்ஒரு குடியாய சேவையர் குலாதிபன் சிறுதேச் உருட்டி யருளே சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினுேன் சிறுதேர் உருட்டி யருளே. (அ. சொ.: முறி-தளிர், பொருவும்-நிகர்க்கும், திரு மேனி-அழகிய சரீரம், உய-உயிர் பிழைக்க,மூவுலகு-சுவ்ர்க்க, மத்திம பாதாளங்களாகிய மூவுலகங்களும், தழுவுபுதழுவி, மூரி-வலிமையுடைய, கம்பை-கம்பாநதி, எம்பிரான்எம் இறைவளுகிய ஏகாம்பர நாதர், குழைத்த-இளகும்படி செய்த, ஞான்றில்-பொழுதில், அறம்-தருமம், பொலியவிளங்க, நாழி-படி அனேய-அத்தகைய சிறப்புடைய, மாதேவி-பெருந்தேவி யாகிய உமாதேவி, உயிர்த்தஉண்டாக்கிய, மகள் - கங்காதேவி, உயிர்த்தோர்கள் - பெற்றவர்களாகிய வேளாளர்கள், தோன்றியவர்கள் எனினும், ஆம் நெறி-மார்க்கம், கொழுகாறு-கலப்பையின் முனேயில் உள்ள இரும்பு. மனை-மனைவியார், குறித்து-எண்ணி செறியும்-நிறையும், ஒரு-ஒப்பற்ற, குடி-வேளாளர் குடி. விளக்கம் : உமாதேவியார் திருமேனி, அம்தளிர்மேனி அரிவை” என்றும், "வருமாத்தளிர்மேனி மாது' என்றும்