பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 எஸ். எம் . கமால் 43. 44. 45. 46. 47. 48. 49. பாலனம் பண்ணின பேர்கள் காசியிலே கோடி சிவலிங்க பிர திட்டை கோடி பிர்மப் பிரதிட்டையும் கோடி கன்னிகாதான மும் பண்ணின பலத்தை அடைவார்களாகவும், இந்த தர்மத் துக்கு அகுதம் பண்ணின பேர்கள் கங்கையிலும் காசியிலும் தனுக்கோடியிலே மாதா பிதாவையும் குருவையும் காராம் பசுவையும் வதை பண்ணின தோசத்தை அடைவார் களாகவும் இந்த சாதனம் எழுதினேன் சென்ன வீர பண்டாரம் மகன் சென்ன வீரப்பன் எழுத்து