பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 44. 45. 46. 47. 48. எஸ். எம். கமால் ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண் ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத்தலங்களிலே மாதா பிதாவை வதைத்த தோஷத்திலே போகக்கடவாராகவும்.