பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/962

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 44. 45. 46. 47. 48. 49. 50. 52. 53. 54. 56. 57. 58. 59. 60. எஸ் எம். கமால் - --- டி லிங்க பிரதிட்டையும் கோடி விரும பிரதிட்டையும் பண்ணின சுகத்தை - அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு யாதாமொருத்தர் அகுதம் பண்ணின பேர் கெங்கை லும் சேதுவிலும் மாதா பிதாவையும் குருக்களையும் காராம் பசுவையும் பிராமணரையும் வதை பண்ணின தோஷத்தில் போகக் கடவாராகவும் இந்தப் படிக்கு சம்மதித்து பூரீதிருமலைய இரணிய கர்ப்பயாசி சேதுபதி ரெகுநாத தேவர் பெருமாள் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி அறக்கட்டளைக்கு நடத்திவிக்கிற தன் கட்டளையிட்ட ஆனந்துாரும் பாப்பாகுடியும் யும் தன்மசாதனம் கொடுத்தோம் உ == இரண்டாவது ஏடு (இரண்டாவது பக்கம்) - ... உ. விஸ்வநாத ஆசாரிபுத்திரன் ரகுநாதன் லிகிதம் பரிதாவி வருஷம் அர்ப்பிசி மீ" 17 தேதி ராமலிங்க சுவாமிக்கு பெருமாள் சேர்வைகாரன் அறக் கட்டளைக்கு முதலே கட்டளையிட்ட ஆனந்துார் பாப்பாகுடி சுவாமி க்கு அபிஷேக நெய்வேத்தியத்துக்கு போதாத படியினாலே கர்த்தாக்களுக்கு புண்ணியமாக உரசூர் கட்ட

== * =

ளையிட்டபடி யினாலே உரசூருக்கு எல்கை ஆந்தைகுடி மண்மாயிக்கு மேற்கு இரவி மங்கலத்து கண்மாய் உள்வாய்க்கு வடக்கு மேற்கு ஏகாம் பரநாதர் சுவாமி சன்னதி அரசுக்கு கிழக்கு கங்கைகுடி வயலுக்கும் கண்மாய் பொருத்துகரைக் கும் தெற்கு இதன் அடுத்த வெள்ளுருக்கு தெற்கு இந்த நான்கெல்கைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை மாவடை மரவடை குடி