பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை யால், அதிகாரத்தால் குற்றத்தை மறைத்து விடுகிறார் களே அவர்களா... அல்லது, இந்த அட்டாவி அனாதைக் குழந்தைகளா?...யார் விபசாரிகள்!... எந்தக் குழந்தையும் கள்ளக் குழந்தைகளல்ல ...அதைப் பெற்றவர்கள் தான் கள்ளத்தனமான பெற்றோர்கள்!... பாபத்தின் சிசு. பாபியா?" பாடச் செயலிலே பிறந்த பிள்ளை தேவனாகவும் முடியும்!* - என் *மளம் தத்துவ விசாரத்தில் இறங்குவதை, சவப் தடை செய்தது. சார் ஒரு பைசா!” நான் ஒன்றும் சொல் லாமல் காலணா எடுத்துக் கொடுத்தேன். .

    • ரொம்பவும் பொருத்தமான தலைப்பு... Blossa7ts in

the 3rst !....... இன்று உலகப் புகழ் பெற்ற ஸ்டாலின் சக்கிலி யின் பிள்ளை ...., கதாசிரியன் கார்க்கி மூட்டை சுமந்தவன் ரூசோ ரொட்டிக் கிடங்கிலே இருந்தவன்! சேற்றிலே செந். தாமரை...... குப்பையில் குருக்கத்தி...... Blossoms in the dust!' ... " எதிர்த் திண்ணைக்கு இன்னொரு ரிக்ஷா. வந்து. நின்றது. ஏர்க்காலைத் தணித்து இறக்கிவிட்டு, உடம்பிலே 'எண்ணெய்? மாதிரி வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வந்தான் ரிக்ஷாக்காரன், "என்னா, சோறு ஆக்கினியா?” என்று அலுப்புடன் கேட்டுக்கொண்டே திண்ணைச் சுவரில் சாய்ந்தான். . “மச்சாவி கூட வந்து துண்ணுட்டுப் போயிரிச்சு, நீ . தண்ணிரியா?” என்று கேட்டாள் சம்சாரம். சரி. சின்னப் பெயலே எங்கே?

    • சவம், இங்னே தானே நின்னுது!”

- தகப்பனுடைய கண்கள் க்யூ வரிசையில் . 'சார், காலணா சார்' என்று தன் மகன் கையேந்திப் பிச்சை எடுப்பதைக் கண்டு விட்டன. உடனே படியிலிருந்து . ஒரு தாவுதீ தாவி