பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயும் நானும் 25 "இல்லாமே என்ன? இப்பத்தான் திடீரென்று அழைப்பு வந்திட்டுதே.” இருவரும் 'கசமுச' என்று ஏதோ பேசிக்கொண்டனர். சதாசிவம் மாடிப்படி ஏறினார், நான் . நிமிர்ந்து உட்கார்ந்தேன். விளக்கைப் போட் டேன். . அவர் வந்ததும் வராததுமாய்ப் பேச ஆரம்பித்து விட்டார்: என்ன ஸார், இது! கீழே பாருங்க. சீலுவோட சம்சாரம் என்னமில்லாமோ சொல்ற? இந்த ரா. வேளையிலே வந்து, சீனுவையும் வெளியே போகச் சொல்லிட்டு நீங்க இங்கே இருக்கிறதுன்னா.பார்வதியும் வயசுப் பொண்ணு!” , அவருடைய மறைமுகமான குற்றச்சாட்டு, என் மண்டை யில் ஓங்கி அடிப்பது போலிருந்தது. ஆம். இந்தச் சமுதாயம் அப்படிப்பட்டது, வயதுவந்த மகளும் அப்பனும் " நெருங் கிப் பழகினாலும் அவதூறு கிளப்புகின்ற முதலாளித்து சமூக அமைப்பு... "என்னை என்னவென்று நினைத்தீர்கள்?” என்று எதிர்த் தேன் நான், "தெரியும் சார், 'வீணா எதுக்கு அவங்க வெட்டிச் சனி பனை -வீலைக்கி வாங்கணும்? நீங்களோ, பிடிவாரண்டுப் பேர் வழி!" என்று பதிலுக்கு அடித்தார் அவர்.

  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”. எனக்கு மேலே , சே ஓட

வில்லை. என்னுடைய முட்டை முடிச்சுகளை. எடுத்துக் கொண்டு செளகரியத்துக்காக சைக்கிளை அங்கேயே விட்டு விட்டுக் கால் நடையாகச் செல்ல எண்ணிப் படி இறங் சினேன்.. என் காலில் கிடந்த புதுச் செருப்புக்கள் 'சறுக் சக்' கென்று ஓலமிட்டு, பயங்கரம் உண்டாக்கியது. ஆகவே சே--2