பதிப்புரை கலைஞர் கருணாநிதி எம். எல். ஏ. அவர்களது கருத்துக் கோர்வையான சொற்பொழிவுகளே இந் நூல். ஒவ்வொரு சொற்பொழிவிலும் கற்கண்டின் கனிச்சுவையையும் - ஆழ்கடலின் _ முத்தன்ன ஆராய்ச்சித் தெளிவையும் சந்திக்கமுடியும். இந்நூல் எதிர்கால வரலாற்றுக்கு ஓர் ஏணிப்படி இதை நாம் படிக்கும்போது - பரம்பரைப் பெருமை இன்றைய பரிதாப நிலையும் - இனிச் செய்ய வேண்டிய பணியும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உந்தும். யும் - - - அந்த நற்பணியைச் செய்யும் வாய்ப்பை நூலாக்கி வெளியிடும் உரிமை கொடுத்த வகையில் கலைஞர் மு. க. அவர்கள் 'மக்களாட்சி 'க்கு அளித்த அன்பை மறவோம். அனைவரும் வேண்டுமென்ற கோரிக்கையைவிட ஆர்வத்துடன் படித்தறியவேண்டிய பெருமை கொள்ளுகிறோம். அன்புகூர்ந்து - ஆதரவு நல்க நூலென்று கூறுவதில் வாழ்க தமிழ் ! வெல்க திராவிடம் ! குளித்தலை 15-11-58 தொகுப்பு ஆசிரியன் இளமுருகு பொற்செல்வி ஆசிரியர் " மக்களாட்சி
பக்கம்:சொல்லோவியம்.pdf/3
Appearance