பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விஷய சூசிகை. கருணாகரத்தொண்டைமானால் கலிங்கஞ் செற்றது உத் தேசம் , , , , 1069 குலோத்துங்கன் மரணமும் விக்கிரமசோழன் முடிசூட்டும் 1118 கொடுமையான ஷாமம் , , 1124 குலோத்துங்கன் HIT இராஜராஜன் II , 1143-1178 இராஜாதிராஜன் II பாண்டி நாட்டு, சிங்களர் படையெடுத்து வந்து பராக்கிரம பாண்டியனுக்குதவி புரிந்ததும், ராஜாதிராஜன் II குலசேகரனுக்கு உதவிபுரிந்ததும் உத்தேசம். 1178-க்கு ாைகவேண்டும். மூன்றாம் குலோத்துங்கன் முடிசூடுதல் ,, ,, 1178 பாண்டிநாட்டில் சிங்களவர் வீரபாண்டியனுக்கு உதவ வந்ததும், குலோத்துங்கன் விக்கிரமபாண்டிய னுக்கு உதவி செய்ததும் உத்தேசம் , 1190 மூன்றாம் ராஜராஜன் முடிசூடுதல் மாறவர்ம்மன் சுந்தரபாண்டியன் சோணாட்டைக் கைக் கொண்டது ,. , ' 1222 வீரநாரசிம்மன் இடையிலிருந்து சோணாட்டை இராஜ ராஜனுக்கு மீட்டிக்கொடுத்தது 1224 கோப்பெருஞ்சிங்கன் இராஜராஜதேவனைச் சேந்தமங்கல த்துச்சிறைசெய்து சோணாட்டைப் பிடித்துக் கொண்டு ஆளத்தலைப்பட்டது , , 1231 வீரநரசிம்மன் இவனைச்சிறையினின்று மீட்டு, மறுபடி யும் சிம்மாசனத்திலிருத்தியது ' , 1239 மூன்றாம் இராஜேந்திரன் பட்டாபிஷேகம் ,, , 1246 போசளவீரசோமீசுவானை சயித்தது உத்தேசம் , 1259 ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் சோணாட்டைத் தன தாக்கிக்கொண்டது உத்தேசம் ! 1267 1216