பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெத்தச் சிரிப்புக் கிடந்தான்-மத வேஷங்களும் வெறிகளும் வீம்புகளும்தான் சுத்தமடச் சாதி வழக்கம் - செய்யும் சூழ்ச்சிகளும் சேஷ்டைகளும் துரோகங்களும்தான் புத்திகெட்ட ஆத்திகத் தோடு-துட்டப் புரோகிதமும் தந்தமோச நாசங்களுந்தான் நித்தம் கேலிக் கூத்துகளாச்சே- இவை நீங்குகின்ற நாளடிமை நீங்குகின்றநாள் 111 (கொள்)

(1935)

111