பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித சமாஜத்தார் வாழ்வினைக் கண்டேன் மன்னும் அபேதவாத நன்னிலை கண்டேன் யுனித வாலிபக்காட்சி இனிதுறக் கண்டேன் பொங்கும் போகபாக்கியம் எங்கணும் கண்டேன் கவலையில்லா வாழ்வின் சுவைமிகக் கண்டேன் கருத்தில் துணிவில்யாவும் உருப்படக் கண்டேன் நவநவமாக இன்பம் தவழ்வதைக் கண்டேன் நாகரிக உச்சியில் நடனங்கள் கண்டேன் கடவுளைக் காத்திடும் கசடரங் கில்லை கவைக்குத வா தமதக் கற்பனை யில்லை அடம்செய்யும் புரோகிதத் தடியரங் கில்லை அநியாயப் பணக்கார சனியன்க ளில்லை 147 (கனவு) (கனவு)

(கனவு)

147