பதிப்புரை உயர்திரு. பீ. ஜீவானந்தம் அவர்கள் புனைந்த பாடல் களை இன்று நூல் வடிவத்திலே தமிழ் மக்கள் முன்னிலையில் படைக்க எமக்கு வாய்ப்புக் கிடைத்தமைக்குப் பெருமைப் படுகின்றோம். ஜீவா அவர்கள் இவ்வாய்ப்பினை எமக்கு மன முவந்து அளித்தமைக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின் நோம். இந்நூலில் அடங்கும் பாடல்கள் 1932-45 ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் புனையப்பட்டவை. இவை
தவிர. பிற பாடல்களும் கிண்றன.
ஜீவா
தொண்டின்
காரணமாக
நூல்
வடிவம்
அவர்களின்
காணக்
காத்திருக்
கடுமையான
பொதுத்
இப்பாடல்களைத்
தேடித்
திரட்டிச்
சரிபார்த்துத் தொகுக்கப் போதிய நேரம் கிடைக்காமையால் இந்நூல் வெளிவருவதில் காலதாமதமாகிவிட்டது. இப் பாடல்களைத் திரட்டித் தொகுப்பதில் ஜீவா பங்கு மிகப்பெரியது; வேறு பல அன்பர்களும் திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது
நன்றி.
இந்நூலுக்கு
அவர்களின் உதவியளித் மனமார்ந்த
|
அணிந்துரை
யொன்று
வழங்குமாறு
நமது நெருங்கிய நண்பரும் அறிஞருமான உயர்திரு. வெ. சாமிநாத சர்மா அவர்களை அணுகி வேண்டிக் கொண்டோம். நண்பர்கள் அவர்களின் உடல்நலக் வேலைச்சுமையும் பன்முக தமிழகம் அறிந்த குறைவும், அவர்கள் இந்நிலையில் எழுதித்தர ஒப்புக் சேதியல்லவா? அரிது; கொள்வது தாமத அப்படி ஒப்புக்கொண்டாலும் மாகத்தான் கிடைக்கும் என்று நினைத்தோம், எனினும்:
ட
3