பக்கம்:ஜெயரங்கன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? 2

ல்ை கண்டுபிடிக்க சாத்தியமாகவே ஆகாது. அது போலீசாருடைய

ஜில்லா மாஜிஸ்ட்ரேட்-சரி, அப்படியே வாக்களிக்கிறேன். சாத்யப்பட்டால் பன்றிகளைக் கண்டு பிடித்து என் பெண்ஜாதியிடம் சேர்க்கப் பாருங்கள்.

டெப்டி மாஜிஸ்ட்ரேட்-பன்றிகள் இதுவரையில் இறந்திருக் காமலிருந்தால் கொண்டுவரப் பிரயாசைப்படுகிற்ேன்.

ஜில்லா மாஜிஸ்ட்ரேட்-மெத்த சந்தோஷம். இன்னும் ஒசே ஒரு விஷயத்தைப்பற்றி தங்களுக்கு உண்மை தெரிந்திருந்தால் தயவு செய்து சொல்லுங்கள். வக்கீல் கிருஷ்ணசாமி ஐயங்கார் என்னிடம் பிரியாது கொடுத்தார். நான் அந்தப் பிரியாதை யாருக்கும் காட்டா மல் வாாண்டுகள் பிறப்பித்தேன். அப்படியிருக்க வாாண்டில் குறிப் பிட்ட ஆசாமிகளிருக்கும் ஊருக்குப் போலீஸ் சூப்பிரன்டன்டன்ட் போய்ச் சேருமுன் அந்த ஆசாமிகள் ஹைக்கோர்ட்டில் பிரியாதுக்கு நகல் கொடுத்து தடை உத்தரவு பிற்ப்பிக்க எப்படி சாத்தியமாயிற் றென்று தங்களுக்குத் தெரியுமா?

டேட்டி மாஜிஸ்ட்ரேட்-தங்களிடம்பிரியாது கொடுத்து தாங் கள் வாாண்டு பிறப்பித்த அன்று.சாயங்காலம் செயிலில் சுந்தாாகவும் அவர் வகை 10 மனிதர்களும் சென்னைக்குப் போகும் ரெயிலில் ஏறி இருந்தார்கள். என்னைக் கண்டதும் சந்தராஜ-இறங்கிவந்து என்னிடம் பேசிவிட்டுச்சென்றார், அப்போது தன்பேரில்தன்விரோதி கள் ஏதோ கேஸ் தொடர்ந்திருப்பதால் ஹைக்கோர்ட்டுக்கு மனுச் செய்து தடை உத்தாவு வாங்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்படி தமது சென்னை வக்கீலுக்குக் தந்தி யடித்திருப்பதாகவும், தாங்கள் கேரில்போய் வக்காலத்தில் கையெழுத்துகள் போடுவதற்காகவும்,பிர மாண வாக்குமூலங்களில் கையொப்ப மிடுவதற்காகவும் போவதாகச் சொன்ஞர். அப்போது ரெயில்புறப்படும்கோமாகிவிடவேவிவரமாய்ச் சொல்லாமல் வண்டியில் ஏறினர். வண்டியும்உடனே புறப்பட்டுவிட் து. இப்போது தாங்கள்சொன்னதின்பேரில்தங்கள்.உத்தரவுக்குத் தான்் தடைவுத்தரவு வாங்கப்போனதாகத் தெரிகிறது.

ஜில்லா மாஜிஸ்ட்ரேட்-ஆனல் என்பங்களாவில் கிருடுபோன் பாது சுத்தராஜாவும் அவர் வகை ஆட்களும் இங்கில்லையோ?.

டேப்டி மாஜிஸ்ட்ரேட்-திட்டமாய் அவர்கள் இங்கில்லை - எப்படி யெனில் கான் அவர்கள் ரெயிலில் மறுநாள் இரவு அவர்கள் வக்காலதிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/32&oldid=689817" இலிருந்து மீள்விக்கப்பட்டது