பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிவேதிதா
புத்தக பூங்கா


சங்ககால இலக்கியங்களையும்
சிலப்பதிகாரம் திருக்குறள் போன்றவைகளையும்
படிக்க உங்களுக்கு உந்துச்கதியாக இருந்தது எது?

இலக்கியத் துறையில் என் திறனை
வளாத்துக் கொள்ள துணை நின்றவை
அண்ணாலின எழுத்தோவியங்களும்,
புரட்சிக் கவிஞரின் கவிதைகளும்
என்பதை பறக்க முடியாது.

கவிஞா் சுரதா கவிஞர் மாவெண்கோ
(வயலூர் சண்முகம்) கலிஞர் கா. மு. ஷெரீப்
ஆகியோருடன் நெருங்கிப் பழகும் மாணவப்
பருவத்து சூழ்நிலையும் உந்து சகதியாக இருந்தது.
என்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சு இனிக்கிறது !

—தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி