பக்கம்:தந்தையின் காதலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" உனக்குத் தைரியம் இருக்கா ? இங்கே இருக்கித ஏஜெண்டிடம் ஒரு கறுப்பு நாய்க்குட்டி இருக்கு கீ அதைப் பார்த்திருக்கியோ? அதுவும் உன்னேப்போலத்தான். ஆள் தூரத்திலே இருக்தா, அது குலையாக் குலேச்சிக் கடிக்க வர்றது மாதிரி பயமுறுத்தும், பக்கத்திலே போன வுடனே வாலேக் காலுக்குள் இடுக்கிக் கொண்டு ஒரே

ட்டமாய் ஓடிப்போயிடும்!” என்ருள் மால்வா.

' சொம்ப சரி. பொறுத்துப் பாரு, நான் எப்படிப் பட்ட ஆளுன்னு உனக்குக் காட்றேன்” என்று கோபத் தோடு சொன்னுன் யாகோவ்,

மால்வா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

கெட்டையும் ஒல்லியுமாக வளர்ந்து, பதப்பட்டுப் போன முகமும், பரட்டையாகச் சிலிர்த்து அடர்ந்திருக்கும் செம்பட்டை மயிரும் கொண்ட ஒரு மனிதன், அவர்களே நோக்கித் தள்ளாடித் தள்ளாடி வந்தான். டெல்ட் கூட மாட்டாமல் அவன் போட்டிருந்த சிவக்த சட்டைத் துணி முதுகுப் புறத்தில் கழுத்துப்பட்டி வரைக்கும் கிழிந்து போயிருந்தது. சட்டையின் கைகள் கழுவி விழாதபடி அவற்றைத் திசைத்து புஜத்துக்கு மேலாகச் சுருட்டி வைத்திருக்தான். அவன் போட்டிருந்த நிஜாரோ கிழிந்த கங்தைத் துணிகளின் ஒட்டுத் தையல்கள் பலபட கிறைந்த தாகத் தோன்றியது. அவன் கால்களில் எதுவும் அணிய வில்லை. முகம் பூராவும் ஒரே தேமல்; அவனது அகன்ற நீலக் கண்கள் குரூரமாக ஒளிவீசின. அகன்று மேல் நிமிர்ந்த மூக்கு சில்லாரித்தனமான ஒரு தோற்றத்தைத் தந்தது. அங்கு வந்ததும் அவன் நின்ருன். அவனது சட் டைத் துணியிலிருக்த கக்தல்களின் வழியாகத் தெரியும் அவன் உடம்பு சூரிய ஒளியில் பளபளத்தது. அவன் பல மாகத் தும்மினுன், பிறகு அவர்கள் இருவரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டான்; அவன் முகத்தில் வேடிக்கை பாவம் குடிகொண்டது. -

"செர்யோஸ்கா கேத்து இரண்டு மூன்று தடவை குடித்துவிட்டான் ! இன்னேக்கு அவன் பாக்கெட் அடிப்பாக

353