பக்கம்:தந்தையின் காதலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னம் பண்ணிக்கப் போறியா இல்லையா ? எ ன் று கேட்டான்.

  • சரி, நம்ம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணி, என்ன பண்ணனும்னு சொல்றே ? காம் எப்படி வாழ்றது ? முதல்லே அதைச் சொல்லு. அப்புறம் அதைப்பத்தி கான் யோசிக்கிறேன் " என்று பதில் சொன்னுள் மால்வா.

செர்யோஸ்கா கடலே வெறித்துப் பார்த்தான் கண்களே நெரித்தான், உதடுகளை நக்கினன். பிறகு பேசினன் :

'காம் ஒண்ணுமே செய்யவேண்டாம். குஷாலாக இருக் தாப் போதும் !"

  • அதுக்கு பணச்செலவுக்கு எங்கே போறது ?" " அது கிடக்கு ' என்று தன் கையைக் கசப்புணர்ச்சி யோடு வீசிக்கொண்டே பேசினுன் செர்யோஸ்கா : 、釜令

' கீ என்ன, என் கிழட்டுத் தாய்மாதிரி விவகாரம் பேசுறே ?-என்ன ? எங்கே ? எப்படி ? அப்படீன்னு அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?..சரி, கான் போய் குடிச்சிட்டு வாரேன் !”

அவன் அங்கிருந்து எழுந்து சென்ருன் தன் உதட்டில் குறுககை குமிழிட, அவன் போவதையே பார்த்துக்கொண் டிருந்தாள் மால்வா. யாகோவ் அவனை வெறுப்போடு அடிக் கடி பார்த்துக்கொண்டான்.

“ இவன் ஒரு நீங்காத தொல்லை 1 இல்லையா ?’ என்று செர்யோஸ்கா குரலெட்டும் தூரத்துக்கு அப்பால் போன தும் சொன்னுன் யாகோவ்.

' இவன் மட்டும் எங்க கிராமத்திலே இருந்தா இவன் சேட்டையை எல்லாம் ஒடுக்கி இருப்பாங்க..இவனுக்கு 5ல்லா உதை கொடுத்து, இவன் குறும்பை யெல்லாம் கிறுத்தி இருப்பாங்க. ஆணு, இங்கே எல்லோரும் இவனைக் கண்டு பயந்து சாகிருங்க."

மால்வா அவனை ஏறிட்டுப் பார்த்து, இறுகியிருந்த தன் பற்களைத் திறவாமலே பேசினுள்.

5?