பக்கம்:தந்தையின் காதலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

ஒ தயகாலத்தின் இனங்கதிரொளியில் அடிவானக் கடல் அமைதியோடு காணப்பட்டது. கடல் மட்டத்தில் முத்தொளி படர்ந்த பஞ்சு மேகங்கள் பிரதிபலித்தன. திடல்மேட்டில் தூங்கு மூஞ்சிச் செம்படவர்கள் மீன் பிடிக் கும் படகில் கயிறு வலைகளே ஏற்றிக்கொண்டிருந்தார்கன்.

மணல்வெளி வழியாக, பழுப்பு நிறமான பெரி: ஜிஜே பொன்றை இழுத்துச் சென்று படகுக்குள் போட்டனர்; வலை மடிமீடியாக மடிந்து படகின் அடியில் விழுக்து சி.க் 莎_列·

செர்யோஸ்கா தலையில் முண்டாசு எதுவும் கட்டார்ஜ் தன் வழக்கமான அரை நிர்வான உடம்போடு, தோஜி முகப்பில் ஏறிநின்று தன் போதை கிறைக்த கரகரத்த குரலில் செம்படவர்களே ஐரூர் படுத்தினுன். காற்று அவன் உடையிலுள்ள கிழிசல் துவாரங்களுக்குள் புகுந்து வினோ டியது; செம்பட்டையான பரட்டைத் தலைமயிசைச் சிலுப்பி விட்டது.

  • வாஸிலி, அந்தப் பச்சைத் துடுப்புக்கள் எங்கே ?? என்று யாசே" கத்தினுர்கள்.

வாவிலி, மூஞ்சியைச் சுழித்துக்கொண்டே, படகுக்குள் வலை யைக் கு வித் துப் போட்டுக்கொண்டிருந்தான்; செர்யோஸ்கா தன் உதடுகளை இக்கிக்கொண்டே, வானிலியின் கூனிய முதுகைக் கவனித்துக்கொண்டிருக்தான், அவன் உதட்டை நக்கிக்கொடுப்பதன் அர்த்தம், இந்தத் திொல்லே யையெல்லாம் ஓட்டுவதற்கு ஒருதடவை குடித்துவிட்டு வங் தால் இல்லது என்பதுதான்.

  • உன்னிடம் ஓட்கா மது கொஞ்சமாவது இருக்கா ?” என்று கேட்டான் அவன்,
  • இருக்கு ' என்று நிர்விசாரமாய்ச் சொன்சூன் இாவிலி. 2. * X X:& ن. ۰۰ر

'$?