பக்கம்:தந்தையின் காதலி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டியதாப் போச்சு . அபபோது சமயங்களிலே கிராமத்துக்குள்ளே போய் ஒரு துண்டு ரொட்டிக்காக, பிச்சை கேட்டிருக்கேன். ஆணு, உடனே அவங்க என்னேப் புடிச்சிக்கிட்டு, நீ யாரு, உனக்கென்ன வேலே, உன் பசஸ் போர்ட் எங்கே, அப்படி யிப்படின்னு உசுதை வாங்கிடு வாங்க. இதுமாதிரி எத்தனையோ தடவை நான் ஆப்பிட் டிருக்கேன், சமயங்களிலே, நீ குதிரையைத் திருட இந்த வன்தான் ஆப்படின்னு சொல்வி ஒரு கல்லுக் குதிருக் குள்ளே போட்டு அடைச்சி வச்சிருவாங்க, எப்போ பார்த் தாலும் ஒரே டஞ்சப்பாட்டு பாடிப் பசப்புவாங்க : சிணுங்குவாங்க ஆணு, வாழ்க்கையை ஓட்றது எப்படின்னு மட்டும் அவர்களுக்கு ரொம்ப நல்லாத் தெரியும் ! அ:ைங் களுக்கு ஒரு நல்ல பிடிப்பாவது இருக்கு-கிலங்கரைதான் அவங்களோடே ஒத்துப்பார்த்தா, கான் எல்லாம் விர்த் бурёр 2 :

" அப்படீன்னு, நீ ஒரு மூஜிக் இல்லையா? என்து குறுக்கிட்டுக் கேட்டாள் ஐால்வF. . . .

" இல்லே!" என்ற பெருமித உணர்ச்சியோடு சொன் ஞன் செர்யோஸ்கா: " கான் ஒரு பட்டனக்கசைப் பிறவி ஆக்லிச் ஈகரத்துக்குப் பிரீஜையாக்கும் நான்!”

" கான் பாஷ்லிஷ் ஜர்க்காரி" என்று கவலையோடு சொல்லிக்கொண்ட#ள் மால்வா. ' ' ' '

“இங்கே எனக்கு ஆதரவா ஒருத்தன்கூடக் கிட்ை யாது. ஆன, இந்த மூஜிக்குகள் இருக்கிருங்கனே-இந்தப் பிசாசுகள், எப்படியாவது வாழ்ந்து விடுவாங்க அவங்க ளிடம் ஜெம்ஸ்ட்வேர் இருக்கு; அதே மாதிரி வேறே எல்லா எழவும் இருக்கு ' என்று தொடர்ந்து பேசி ஞன் செர்யோஸ்கா.

  • ஜெம்ஸ்ட்வேர்"ன்னு என்ன?’ என்று கேட்டான் திசல்வா

ஜெம்ஸ்ட்வோன்ன என்னவா? அது சைத்தானுக் குத் தான் தெரியும் அது இந்த மூஜிக் தகளுக்காக ஏற்