பக்கம்:தனி வீடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 5 1 இத்தகைய இன்பத்தைத்தான் பேரின்பம் என்று பொதுவாக யாவரும் குறித்தார்கள். அந்தப் பேரின்பம் கம்க்குக் இடைக்க வேண்டுமானுல் அதைப் பெற்றவர்கள் சொன்ன செய்திகளை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். - . &

உலகத்திலுள்ள ஆணும் பெண்ணும் பல உருவமாகப் பலவகை வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொரு வரும் ஒவ்வொருத்தியை மனைவியாகப் பெற்று வாழ்க் தாலும், எல்லோரும் பெறுகின்ற சிற்றின்பம் பொது வகையில் ஒன்றுதான். அவர்களுடைய மனைவிகள் வெவ் வேறு உருவமும் வெவ்வேறு எழிலும் உடையவர்கள். ஆனல் ஆண் பெண் உறவில் உண்டாகின்ற இன்பத்தில் வேறுபாடு இல்லை; ஒன்றே. வெவ்வேறு மந்திரங்களை ஜபம் செய்து வெவ்வேறு இடத்தில் உபாசனை செய்தவர் கள் வெவ்வேறு காலத்தில் இன்பத்தை அடைந்தாலும் எல்லா இன்பமும் ஒன்றே. அந்த இன்பத்தைப் பிறர் பெறவேண்டுமானல், முன்னலே பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிந்துகொண்டு அந்த வழியில் நடக்கவேண்டும். .

சம்பிரதாயம்

எந்த வழியானலும் முன்னலே ஒருவர் சென்று பயன் பெற்ற வழியாக இருக்கவேண்டும். இதைத்தான் சம்பிரதாயம் என்றும், பத்ததி என்றும், மரபு என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் பெரியவர்கள் வெவ் வேறு பெயராலே சொல்கிரு.ர்கள். எந்த வழியில் சென்ருலும் இறைவனுடைய திருவருளேப் பெறலாம். முருகனே ஒருவன் கும்பிடுகிருன். கும்பிடுகிற முறையைப் பெரியவர்களிடத்தில் கற்றுக் கொள்கிருன். அவனுடைய திருவுருவத்தைக் கண்டு வழிபடுகிருன். அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/61&oldid=575872" இலிருந்து மீள்விக்கப்பட்டது