330
ஊரும் பேரும்
சபையார் விற்றுக் கொடுத்த நிலவிலை ஆவணம் இச் சாசனம் (109 of 1925).
3. 364 of 1925.
4. 33 of 1910.
5.S.I.I Vol. H. 345, 336.
6. 513 of 1921.
7. மீ. ச. முதற் பாகம், ப. 218.
8.“அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்றம் ஊர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்”
என்றார் சேக்கிழார்.
9, 221 of 1929
10. ஆனந்த தாண்டவபுரம் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து ஊருக்குள் கிழக்கே கால் நாழிகை தொலைவில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுவாமி பெயர் பஞ்சவடீசுவரர். இதுவே வைப்புத் தலம் என்பார், C. K. சுப்பிரமணிய முதலியார்.
(திருத்தொண்டர் புராண உரை, பக். 1161, 1427)
11. M. E. R., 1937-38.
12. திருஞான சம்பந்தர் புராணம், 486, 487.
13. “இன்னிசைத் தமிழ் புனைந்திறைவர் சேலூருடன் பன்னுபாலைத் துறைப் பதிபணிந் தேகினார்”
14. இவ்வூர், கோயில் தேவராயன் பேட்டை எனவும் வழங்கும். பண்டார வாடைக்கு அருகேயுள்ளது. இதற்கு ஒரு மைல் தூரத்தில் ராஜகிரி என்னும் ராஜகேசரி சதுர்வேதி மங்கலம் அம்ைந் திருக்கின்றது.
15. A. R. E., 1923 P. 99.