114
தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்
10.ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
பாடுவல் விறலியர் கோதையிம் புனைக்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலும், அவன் இறை,
மாவள் ஈகைக் கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே!
-புறம்-172.
11."ஊாரக் குதிரைக் கிழவ[ கூர்வேள்
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும்"
-புறம்-168
12.மயிலை. சீனி.வேங்கடசாமி, "சோழர்", தமிழ் நாட்டு வரலாறு- சங்க காலம் - அரசியல்,தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983, பக்- 138
13. மேலது. பக்.139
14.புறம்: 169, 171
15. "கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே' புறம் 373
16. வஞ்சி முற்றம் வயக் களனாக
அஞ்சா மறவர் ஆட் போர் பழித்துக்
கொண்டனை பெரும..."
-புறம். 373
17. மேலது. 373
18. மயிலை. சீனி. வேங்கட்சாமி, முன்னூல், பக். 139
19. புறம்.39
20. மேலது.425.
21. மேலது. 63,369
22.மேலது. 62
23.மயிலை சீனி வேங்கடசாமி, முன்னூல், பக். 138-139.