இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புலவர் கா. கோவித்தனார்
155
மணிமேகலை:
“தேவகுலமும் தெற்றியும் பள்ளியும்
பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்
நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்
எங்கணும் விளங்கிய எயிற்புறம்"
சிலப்பதிகாரம்:
அடைக்கலக் காதை ... 15:107-108
"அறத்து உறை மாக்கட்கு அல்லது, இந்தப்
புறச்சிறை இருக்கை பொருந்தாது"
5. மேலது. 15:115-118
"அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப்
பாண்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி"