பக்கம்:தமிழஞ்சலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி / \ தெய்வத்தின் கையில் அன்பு என்ற செம்பு இருக்கிறது! அந்த செம்புக்குள் எட்டுக் குணங்கள் சேர்ந்த பரிமளங்கள் இருக்கின்றன. தெய்வம் குழந் தையாக இருக்கும்போது செம்பைப் போட்டு உடைத்தது. உள்ளே இருந்த பரிமளங்கள் வழிந்தனவே - அவைதான் நீர்வீழ்ச்சி! இப்படியானால், அந்தத் தெய் வத்தை எங்கே காணலாம்: அன்பகத்திலும் - அறிவகத்தி லும்; அதைப் பார்க்கலாம். அவைதாம் அறிஞர் அண்ணா வின் திருக்கோயில்கள். 16 N لم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/26&oldid=863579" இலிருந்து மீள்விக்கப்பட்டது