தாள் புகைதல்
தாள் புகைதல் Tal pukaital (smokey
star)
(1) தீமை
‘குளமீனொடுந் தாள் புகையினும்'
(புறம். 395: 35)
திகிரிப்புள் (சக்கரவாளப் பறவை)
Tikirippul |
(1) இணைபிரியாமை - inseperable
‘திணைவிராய்ப் பொய்கையும்
திகிரிப் புள்ளினுக்கு
இணையிராப் பிரிந்தபின்
எரியோடு ஒக்குமால்' (சூளா.1050:
1-2)
திங்கள் Tiikal (moon)
(1) காலம்
'திலகம் தைஇய தேம் கமழ் திரு
நுதல் எமதும் உண்டு , ஓர் மதி நாட்
திங்கள்'
(நற். 62:6-7)
(2) அறம்
அறுமீன் பயந்த அறம் செய்
திங்கள்' (நற். 202: 9)
(3) தண்மை , சாயல்
"நின் தண்மையும் சாயலும் திங்கள்
உள' (பரி, 4: 26)
(4) வாய்மை
குன்று அகல் நல் நாடன்
வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீத் தோன்றியற்று'
(கலி, 41:23-24)
(5) இளமை / மென்மை
'ஐய! திங்கட்குழவி, வருக! என'
(கலி, 80:18)
(6) வெண்மை
நெடு வெண் திங்களும் ஊர்
கொண்டன்றே ' (அகம். 2:17)
(7) தேய் திங்கள் - இறப்பு, வளர்
திங்கள் - பிறப்பு
'தேய்தல் உண்மையும் பெருகல்
உண்மையும் மாய்தல் உண்மையும்
பெருகல் உண்மையும் அறியா
தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும்
உலகத்து'
(புறம். 27:11-14)
(8) தண்மை , அருள்
திங்கள்
'ஞாயிறு அனையை, நின்
பகைவர்க்கு திங்கள் அனையை,
எம்மனோர்க்கே ' (புறம். 59:6-7)
(9) புகழ்
'விரிகதிர வெண்திங்களின்
விளங்கித் தோன்றுக அவன்
கலங்கா நல் இசை!'
(புறம். 396:27-28)
(10) முதன்மை - main
'மீன் பூத்தன்ன வான் கலம்
பரப்பி, .. .. .. .. மங்குல் வானத்துத்
திங்கள் ஏய்க்கும்' (பெரும். 477-480)
(11) உயர்குடிப்பிறந்தார் - noble birth
'ஒருபுடை பாம்பு கொளினும்
ஒருபுடை அங்கண்மா ஞாலம்
விளக்குறூஉந் திங்கள் போல்
செல்லாமை செவ்வனேர்
நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார்
குடிப்பிறந்தார்' (நாலடி.148)
(18) சான்றோர் - great persons
'அங்கண் விசும்பின் அகனிலாப்
பாரிக்கும் திங்களும் சான்றோரும்
ஒப்பர்மன் திங்கள் மறுவாற்றும்,
சான்றோர் அஃதாற்றார்
தெருமந்து தேய்வர் ஒருமாசு
உறின்' (நாலடி.151)
(19) அறிவு, குற்றபின்மை
knowledge, blemishless
'மைவினை மறுவிலாத
மதியெனும் திங்கள் மாதோ'
(சீவக. 3145:2)
(ஆ) வெண் திங்களுள் வெயில்
வேண்டல் Ventinkalul veyil vental
(20) செயற்கருமை
'வெண் திங்களுள் வெயில்
வேண்டினும்' (புறம்.38: 8)
(இ) குழவித் திங்கள் Kulavit tiikal
(21) சிறப்பு
'குழவித் திங்கள் இமயவரேத்த
அழகொடு முடித்த வருமைத்
தாயினும்' (சிலப். 2: 38-39)
(ஈ) நிலவு Nilavu
(14) ஒளி
- நிலவும் மறைந்தன்று; இருளும்
பட்ட ன்று ' (நற். 182:1)
வெண்மை
149