தெய்
(இ) கல்லா மாந்தர் உள்ளம்
Kalla mantar ullam |
(14) நொய்மை , தாழ்தல் – fragile, low
'கல்லா மாந்தர் உள்ளம் போல
நொய்ந்நுரை சுமந்து மெய்ந்நயம்
தெரிந்த மேலோர் நண்பிற் தாழ
இழிதரும்' (பெருங் உஞ்.50: 12-14)
(15) விரைவு | வேகம்
'கடவுகின்றது காற்றினும்
மனத்தினும் கடியது'
(கம்ப.யுத்.1441: 2)
நெய் Ney (ghee)
(1) பொருட்செல்வம் - wealth
'.. .. .. .. விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே
அவரன்பும் கையற்ற கண்ணே
அறும்' (நாலடி.371: 2-4)
(2) மறைவு - disappear / hidden
'நெய்யொப் பானைநெய்யிற் சுடர்
போல்வதோர் மெய்யொப் பானை
விண்ணோரும் அறிகிலார்'
(திருநா, தேவா.246: 1-2)
(3) நறுமணம் -pleasant smell
சேதா நறு நெய்யும் தீம்பால்
சுமைத்தயிரும்' (சீவக.481: 1)
(ஆ) பாலில் படு நெய் Palil patu
ney
(4) இறைமை, மறைந்து உறைதல்,
உட்படுதல்
'விறகில் தீயினன் பாலில் படு
நெய் போல் மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான்'
(திருநா தேவா.30: 1-2)
(இ) பிரைசேர் பாலின் நெய்
Piraicer palin ney
(5) மௌனம்
'பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசாது இருந்தால் ஏசாரோ'
(திருவா.21: 5:7-8)
நெய்க்குடத்தை எறும்பு மொய்த்தல்
Neykkutattai erumpu moyttal
(1) ஈர்ப்பு , ஈடுபாடு - attract, involue
'பொள்ளல் நல் வேழத்து உரியாய்
புலன் நின்கண் போதல் ஒட்டா
நெய்தல்
மெள்ளனவே மொய்க்கும்
நெய்க்குடம் தன்னை எறும்பு
எனவே' (திருவா.6: 24. 5-8)
நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் Neykkutattaip parrl erum
erumpukal
(1) பரவுதல் - spread
'நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்'
(நாலா.443: 1-2)
நெய்தல் (நிலம்) Neytal
(1) கடற்கரை - seashore
'வருணன் மேய பெருமணல்
உலகமும்' (தொல்.951: 4)
(2) எற்பாடு - dawn
'எற்பாடு நெய்தல் ஆதல்
மெய்பெறத் தோன்றும்'
(தொல்.954)
(3) இரங்கல் - crying
'புணர்தல் பிரிதல் இருத்தல்
இரங்கல் ஊடல் இவற்றின்
நிமித்தம் என்றிவை தேருங்காலை
திணைக்குறிப்பொருளே'
(தொல்,960)
(4) போர் - war
'தும்பை தானே நெய்தலது புறனே'
(தொல்.1015)
'மைந்து பொருளாக வந்த
வேந்தனைச் சென்று
தலையழிக்கும் சிறப்பிற்றென்ப்
(தொல்.1016)
நெய்தல் (மலர்) Neytal (a flower)
(1) வளமை - futile
'கோட் சுறா வழங்கும் வாள் கேழ்
இருங் கழி மணி ஏர் நெய்தல் மா
மலர் நிரைய' (நற்.78: 1-2)
(2) மாலைக் காலம் | தனிமை -
even time / loneliness
'வள் இதழ் நெய்தல் கூம்ப, .. .. ..
.. புலம்பொடு வந்த புன்கண்
மாலை' (நற். 117: 3,7)
(3) தலைவி - heroine
தெறு கதிர் இன் துயில் பசு வாய்
திறக்கும் பேதை நெய்தற் பெரு
நீர்ச் சேர்ப்பற்கு ' (நற்.275: 5-6)
(4) நறுமணம் – fragrance
186