பக்கம்:தமிழ்க் காதல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r– மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு பெற்றோர் கல்வி 1945; பணி முதல்வர் துணை வேந்தர் 17.4.1917 புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரி) வ. சுப்பையா - தெய்வானைஆச்சி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்வான்

படிப்பு, முதல் வகுப்பு தேர்ச்சி (1940) பி.ஓ.எல் - எம்.ஓ.எல் - 1948; எம்.ஏ - 1951 பி.எச்.டி - 1957

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்

ஏழு ஆண்டுகள் (1941 - 1948), காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் (1948 - 1964) அழகப்பா கல்லூரியில் ஆறு ஆண்டுகள் முதல்வர் (1964-70 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் (1970-1977). அங்கு ஏழு ஆண்டுகள் புல முதன்மையர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 17-8-1979 -

30-6-1982 பண்டிதமணி கதிரேசனார் நூற்றாண்டு

விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியமை. பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய துறைகள்:

  • r.

. . எழுதது.ப. பணி 1979: எரியந்துறை 1980:மேலாண்மைக் கல்வி; 1981 பதிப்புத்துறை - மொழியியல்துறை: 1982: தமிழியற்புலம் மனைவியின் உரிமை - முதல்நூல் - 1947 வள்ளுவம் - 1953; தமிழ்க்காதல் - 1957; கம்பர் 1965 - தமிழக அரசு முதற்பரிசு பெற்றது மாணிக்கக் குறள் - 1989 மிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக்குழுத் தலைவர் 1981 புலவர் குழுத் தலைவர்: (1974 - 1989) பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர் தமிழ்வழிக் கல்வி இயக்கம்: 1988

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/6&oldid=879491" இலிருந்து மீள்விக்கப்பட்டது