பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii என்னை மூன்று வருஷங்கள் ஆராய்ச்சி மாளுக்களுக இருக்கச் செய்து இக் கட்டுரை எழுதுவதற்கு வாய்ப்பை யளித்து, இது நிறைவேறியவுடன்.புத்தகமாக வெளியிட்ட சென்னை ஸர்வ கலாசாலையாரது பேருதவியை என்றும் மறவேன். அவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இங்ங்னம் కొల్హో,} கி. வா. ஜகந்நாதன்