பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

இப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால், ஜகந்நாதையருடைய பலதிறப்பட்ட பேராற்ற லும்,நூலாராய்ச்சி வன்மையும்,தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் அவருக்குள்ள பரந்த ஞானமும், ஞாபக சக்தியும் நன்கு புலகுைம்.

இவ் வகையான நூல் இதுவரை தமிழில் ஒருவராலும் எழுதப்படாததால் தமிழ் நூல் பயில்வோருக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் இது பெரிதும் பயன்படுமென்பதில் ஐயமில்லை.

- Քաւսոտ of sororth” 3 இங்ங்னம்

வேட்டீசுவரன் பேட்டை ..., فالنسبة . சி.ஆ. 4-4-40 س வே. சாமிநாதையர்