பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 - - அசிம் நூல் தொகுப்புக் க்க பொருள் கொண்ட - டமை பற்றி ஐங் - - , - * - o ,م = = = = * مجمع = கு pf سي. பிறவற்றினும் வேறுபடக் கோத்தவாறுங் ஆற்றினும் ,இதை, ஐந்திணை முறைமாற்றம் பற்றிக் கூறியுள் - 29.4 நாற்கவிராசா ) - šis திணையியலில் உள்ள ந1.4 ட' அகப்பொருளின் அகத er குறிஞ்சி பாலே முல்லை மருதம் நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே' - پیچی بوده و او را از rی رفقایچی-6) نقاشت **** வரைந்துள்ள, நூறபாவின் கீழே பழைய உரையாசிரியர் ஆாறும் கீழ்க்கணக்கும் சிற்றட்டகமம் పిపే. 6ు πώ வேண்டி ಆ "" ! என்னும் ಆ ஒன்னப்பட்டது எனக் கொள்க ஆ கூறப்பட்டி ஆ பகுதியிலும், அங்குறுநூறு குறிப்பிட்டு: முறை వ து காண்க. எனவே, சிறநூல்களில் உள்ள நெய்தல் ఫి மாருக ஐங்குறு நாற்றில் மருதம் .ജ് అల్ల పీ.పి: అతడి) என்னும் வரின்ே 4Ρ-63δνpr Gυπτε δ. AD த்ெதப்பட்டிருப்பது இயல்பே என பிற நால்களுக்கு மாருக * - வைப் * 8ங்குறுநூற்றில் - கே 鷺 அவறில்லை. ஆளுல், ಘೀ பாகலயும் 蠶° முதலிலும், குறிஞ்சி இடையிலும் பெற்றது o, இறுதியிலும் வைத்துத் தொகுே i:குத்தும் இது ப்ொருத்தும் இதற் தி இக்க காரனம் கூறமுடியும் : o みAp@ 2"9வதும்றின் முதலில் , Locmk.*1ʻ - ல் பத்து வேட் - - o (535&l t_f யின் స్టీన్లే 'க்'து' என்னும் ప్లీజ్గా கயவினி' - தகப் பாடல்களிலுமே, 'வாழியாதன் Թթrր * என்னும் தொட,ே சிேதில் அடியாக ് ஐங்குறுநூறு 303 எனவே, மருதப் பத்து 'வாழி' என்னும் மங்கலச் சொல் லுடன் தொடங்கப்பட்டிருப்பது புலனுகும். இந்த மங்கலத் தொ க்கத்தால் மருதப் பகுதி ஐங்கு று நூற்றில் முதலிடம் பெற்றிருக்கலாம் - மற்றும், - வாழி ஆதன் வாழி அவினி' என்னும் தொடரால் வாழ்த்தப்பட்டிருக்கும் 'ஆதன்" என்பவன் சேரமன்னன் ; இந்த நூலைத் தொகுக்கச் செய்த யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையாரும் சேர மன்னர்; நூலைத் தொகுத்த கூடலூர் கிழாரும் சேரநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்; எனவே, சேரமன்னன் ஒருவனது வாழ்த்துடன் தொடங்கும் அவர்கள் முதலில் வைத்ததில் வியப்பில்லை. இந்த முதல் அடியில், 'வாழி ஆதன் வாழி அவினி' என ஆதன், அவினி என்னும் இருவர் வாழ்த்தப்பட்டுள்ளனர். இந்த இருவரும் ஒருவரா அல்லது வெவ்வேருனவரா? இவ்விரு பெயர்களையும் இணைத்து "ஆதனவினி' என்று சிலர் எழுதி யுள்ளனர். இவ்வாறே 'ஆதன்' என்பதை முதலாகக் கொண்டு ஆதனழிசி, ஆதனெழினி, ஆதனுங்கன், ஆதனேரி முதலிய பெயர்களில் இன்னும் சிலர் உளர். "நெடுவேளா தன் என்றதொரு பெயரும் புறநானூற்றில் (338) காணப் படுகிறது. மற்றப் பெயர்கள் ஒரு புறம் இருக்க. - ஆதனவினி என்னும் பெயரை மட்டுமே ஈண்டு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவினி' என்னும் பெயர் ஐங்குறு நூற்றின் முதல் அடியில் தவிர, சங்க நூல்களில் வேறேதிலும் வந்திருப் பதாகத் தெரியவில்லை. எனவே, ஆதனுக்கும் அவினிக்கும் தொடர்பிருக்கிறது.ஆதனும் அவினியும் ஒருவரா யிருக் கட்டும் - அல்லது - உறவு கொண்ட இருவேறு சேரமன்னரா விருக்கட்டும் - அதுபற்றியும் நமக்குக் கவலை வேண்டா! "ஆதன்' என்ற பெயர் வரையிலும் ஈண்டு எடுத்துக் கொன் வோம். இந்த ஆதன் யார்? - - இந்த ஆதன் என்பவன், செல்வக் கடுங்கோ வாதி பாதன்' என்னும் சேரமன்னணுப் ஏன். இருக்கக்கூடது. இவன், கடுங்கோ வாழியாதன், 2ఃఖిత క్షణి: - மருதத் திணையை