பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நூல் தொகுப்புக்கலே-- ماه می என்னும் செய்தி முன்னரே ஒரிடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அஃதாவது :- Palatine Manuscript argårgy to கையெழுத்துப் படியிலுள்ள பாடல்கள் பதினைந்து பாகங் **roojib Planudean Manuscript (Planudean Anthologica) இன்னும் கையெழுத்துப் படியிலுள்ள புதிய பாடல்கள் இஆருவது பாகமாகவும் அமைக்கப்பட்டுப் பதினறு ஒகநூல்களாக அச்சிடப்பட்டு வெளிவந்தன. இந்தப் ஆ:கிரீக் தொகைநூல்களிலும் அடங்கியுள்ள பாடல் ஆற்றி ஈண்டு நாம் ஒரளவேனும் அறிந்து கொள்வோ *தம் தமிழ் மொழியிலுள்ள தொகை நூல்களின், ಫ್ಲಿ b அருமை பெருமைகளையும் ஆராய்ந்தறிந்து ல்கவேகம்-களியான 1ா ன் தொகை ரோமப் ந்த கல் ம் பெற் 球、ニ お a s) 宇 * - බ`` ನ್ ನಾನ; ট্রে ஆடி - స్ఠా فا ل۔ آمد۔ Lس L-- 열 2 ء حیم م G , 5" ாகும. ၌ - G ன் பல் క్లె o * -- بيتعي. o :وحی iః క్రో క్జే ! నా 3 ক তে ༈ ཤྲཱི། ཀྱེེ་ -] தாகை J மலிகர் పై T 3 Է- ಟ ಪರ Frr .5 G3 છે જ્ઞ łthias) 篮器恩学 - ఆ ఫి བླློ་ཆེ་ உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 43; அகநானாறு’ என்று சொல்வதுபோல, இதனை 'அக. முந்நாறு’ என்று சொல்லலாம் போலும் ! கல்லிமாக்கஸ் (Callimachus), -g, siv@Gavustuurr@g, siv (Asclepiades), Glogostř (Meleager), ஃபிலோதெமுஸ் ( Phiiodemus) ஆகிய பாவலர்கள் இயற்றிய பாடல்களும், கி. மு. மூன்ரும் நூற். ருண்டிலிருந்து முதல் நாற்ருண்டு வரை வாழ்ந்த பாவலர்கள் பலரின் பாடல்களும், கி. பி. ஆரும் நூற்ருண்டில் வாழ்ந்த, "போலுஸ் சிலன்டரியப்ஸ் (Paulus Silentarius) என்பவரின் பாடல்களும் ஆகியவையே இந்த முந்நூறு பாடல்கள், இது, தமிழிலுள்ள அகப்பொருள் தொகை நூல்களைப் போன்றது. ஆருவது நூல் ஒரு புது மாதிரியானது. ஒருவர் ஒன்றை. இன்ஞெருவர்க்கு உரித்தாச்கும் உரிமை ஒப்படைப்புப் Lurre— év ssir (Dedicatory epigrams) gwl–råstugg {2)iš Girgo.இந்தப் பாடல்கள், கிரிக் மொழியிலுள்ள எல்லாக் காலத்து இலக்கியங்களிலிருந்தும் திரட்டப்பட்டவையாகும். எடுத்துக் காட்டாக உரிமையுரைப் பாடல் ஒன்று வருமாறு :- இந்தப் பாடல், கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) என்பவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இதிலுள்ள கருத்தாவது:"லெய்ஸ் (Lais) என்னும் அரசவை யணங்கு, தன் முகம் பார்க்கும் கண்ணுடியை அஃபிரோதித் (Aphrodite) என்னும் பேர்வழிக்கு உரிமையாக்கித் தந்துவிட்டாள் - இந்தக் கருத். தமைந்த பாடலே அது! . ஏழாவது நூல், கல்லறைக் கல்வெட்டுப் பாடல்களின் தொகுப்பாகும். அஃதாவது, இறந்து போனவர்கள் மேல் இரங்கற் பாக்களின் - இரங்கல் உரையின் தொகுப் பாடிய இ பாயிருக்கலாம். எடுத்துக் காட்டாக ஒர் இரங்கல் வருமாறு :- தெர்மோபிலே’ (Thermopylae) என்னும் இடத்தில் இறந்துபோன ஸ்பார்ட்டன் (Spartan) என்பவர் 15 zi, ‘ãGuorr saflGassiv” (Simonides of ceos) என்னும் பாவலர் பாடிய இரங்கற்பாக்கள் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்தப் பாக்களும், இவ்வாறு பலர் மீது பலர் பாடிய இரங்கற். பாக்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இத் தி கு.