பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லிப் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகளும் பீகார் மாநில முன்னாள் ஆளுநரும் திருவேங் கடவனுக்கு அடிமையும், வைகுண்டவாசியுமாகிய திரு. மாடபூசி அனந்தசயனம் அய்யங்கார் அவர்களுக்கு அன்புப் படையல் திவ்விய மான வேங்கடத் தப்பன் திருவடி மலர்திரு வுளத்தன்; கவ்வைசேர் மக்கள் உயர்வுற உழைத்த கண்ணியன்; காந்தியின் தொண்டன்; அவ்வியம் அறியாச் சால்பினன்! என்னை அன்பினால் பண்பினால் பிணித்தோன்; செவ்விய அனந்த சயன மய் யங்கார் சேவடிக் குரியதிந் நூலே.