இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* கவியரசர் முடியரசன் 0 81
சொல்லாலும் எண்ணாலும் அளக்க வொண்ணாச் சோதியனாம் பரமனவன், கற்ற கேள்வி வல்லார்கள் நால்வர்க்கும் மறைகள் காணா
வாக்கிறந்த நிறைபொருளாய், உலகில் உள்ள எல்லாமாய், அல்லதுமாய் இருந்த பாங்கை
இருந்தபடி அப்படியே இருந்து காட்டிக் கல்லாலின் புடையமர்ந்தே சொன்னான் என்பர்;
கடவுட்கும் மரத்தருமை தெரிந்த தன்றே. 15
தேசியக்கல்லூரி
திருச்சிராப்பள்ளி 28.2. 197Ο
ു. മ . (, ,