பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கவியரசர் முடியரசன் 0 81

சொல்லாலும் எண்ணாலும் அளக்க வொண்ணாச் சோதியனாம் பரமனவன், கற்ற கேள்வி வல்லார்கள் நால்வர்க்கும் மறைகள் காணா

வாக்கிறந்த நிறைபொருளாய், உலகில் உள்ள எல்லாமாய், அல்லதுமாய் இருந்த பாங்கை

இருந்தபடி அப்படியே இருந்து காட்டிக் கல்லாலின் புடையமர்ந்தே சொன்னான் என்பர்;

கடவுட்கும் மரத்தருமை தெரிந்த தன்றே. 15

தேசியக்கல்லூரி

திருச்சிராப்பள்ளி 28.2. 197Ο

ു. മ . (, ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/80&oldid=571686" இலிருந்து மீள்விக்கப்பட்டது