பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

!

§

s

&

تسيا

§

A

முன்னுரை

கவியரசர் முடியரசனார் அவர்கள் கடந்த 1945 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளுக்குமிடையே, நூற்றுக்கணக்கான கவியரங்க மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தவர். அந்தக் காலக்கட்டத்தில், அவர் முழங்கும் கவியரங்க மேடைகளைச் சுற்றி, அவரின் கவிமுழக்கத்தைக் கேட்க, அவர் தரும் தமிழின்பத்தை நுகர, ஆயிரக்கணக்கான தமிழன்பர்கள்

தேனிக்களாக மொய்ப்பர். அவரது கவிமுழக்கம் கேட்டு ಷಿಸಿ கையொலிச் சத்தம் விண்னை முட்டும்.

அக் கவியரங்குகளில், அவர் தலைமையேற்று முழங்கிய கவிதைகள் பல.இன்னும் நூலாக-வெளிவராத fীতকালতীকতত-ছত্রভাক্তক্ষল- அவற்றுள், ஒகு சில மட்டும் @క్ట్రాక్ట్రాడ్లాక ت “ کہا جائے رنز ای میلR >سا ترج க.க வ1தைகளைப படிககு ம பொழுது முடியரசனாரின் தமிழ் முழக்கம், சலசலக்கும் அருவியின் பேரிரைச்சலாகவும், தடையின்றி ஒடும் ஆற்றொழுக்காகவும் இருப்பதை உணரலாம். தமிழின்ப வெள்ளத்தில் நீந்தலாம். என் தந்தையார் கவியரசர் முடியரசனாரின் குரல் முழக்கம் இன்று ஒய்ந்திருக்கலாம். ஆனால், அவரின் கவி முழக்கம் காலத்தை வென்று முழங்கும். அவரது தமிழ் முழககம் கால்ஈ ஒலித்துக் கொண்டே யிருக்கும். = எந்தையின் தமிழ் முழக்கத்தை' പെൺിഭൂള് மணிளரசதள் பதிப்பகத்தார்க்கு என் நன்றியைப் பதிவுசெய்ய வேண்டியது எனது கடமை.

அன்பன்,

(i- |- o --- - ひ//)? മിലു ά -

காரைக்குடி - 630 00டு o,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/9&oldid=571617" இலிருந்து மீள்விக்கப்பட்டது