உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143 லுக்குக் காரணமாக இருந்தவர்கள் சுட்டுத் தள்ளப்படு வார்கள். இங்கே, சோடேபூர் கண்ணாடித் தொழிற்சாலை நிர்வா கிக்கு, அவருடைய பதவிக்காலம் முடிந்தபிறகு,மேற்கொண்டு ஆறுமாதச் சம்பளம் கொடுத்து, அவருடைய அருமை பெரு மையைப் பாராட்டி நற்சாட்சிப் பத்திரமும் கொடுத்து அனுப் பினார்களாம்!! இந்த காங்கிரசார்!| 21-8-1955 தம்பி, வெட்கக்கேட்டுக்கு, என்ன கூறுகிறார்கள், அன்புள்ள, Jimmy ma எழிலோவியம் தலபுராணங்கள் - குற்றாலந்தின் எழில் முத்தணையார் வரம் பழித்தோர் முதுகுரவர்க்கு இடம் புரிந்தோர் கடிதம் - 16 முக்கண்ணானை. நத்தனை, நான் முகத்தோனை இகழ்ந்தோர் பல்லுயிர் செகுத்தோர் நன்றி கொன்றோர் கத்தனை விட்ட மர்க்களத்திலோடினோர், நம்பினர்க்குக் கபடம் செய்தோர் எத்துணை பாதகரேனும் வடஅருவி படிந்தவர் வீடு எய்துவர் இது தெரியாது எனக்கு, இங்கு புறப்பட்டபோது; தெரிந் திருந்தால், வேறு சிலருக்கு முன்கூட்டியே 'சிபாரிசு' செய் திருக்கலாம்; இங்கு வந்து 'தலபுராணம்' படித்தபோது தான், இது இத்தனை பெரிய 'பாவமன்னிப்பு' இடம் என்பது தெரிந்தது! பாவம் செய்தவர்களுக்கே, கரைகழுவிவிடப்படு கிறது என்றால், பாவி என்று பாதகர்களால் ஏவிவிடப்பட்ட பாமரரால் தூற்றப்படுபவர்களுக்கு பலன் நிச்சமாகக் கிடைக்கத்தானே செய்யும்! இங்கு, நான் பலர் குளித்துக் குதூகலிப்பதைக் காண்கிறேன். காவி உடையும் பொன்னிற