இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தம்பிரான் தோழர்
........................
நாம்முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்றுநீ கொண்டகோலம்
என்றும் புனைந்துநின் வேட்கைதீர
வாழிமண் மேல்விளை யாடுவாய்”என்
றாரூரர்கேட்க எழுந்த தன்றே.
........................
‘தம்பிரான் தோழர்’என்றே அறைந்தார்.[1]
—சேக்கிழார்
- ↑ பெ. பு: தடுத்தாட். 127,129