பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தம்பிரான் தோழர்


........................

“தோழமையாக உனக்குநம்மைத் தந்தனம்

    நாம்முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்றுநீ கொண்டகோலம்
    என்றும் புனைந்துநின் வேட்கைதீர
வாழிமண் மேல்விளை யாடுவாய்”என்
    றாரூரர்கேட்க எழுந்த தன்றே.

........................

அன்றுமுதல் அடியார்க ளெல்லாம்

  ‘தம்பிரான் தோழர்’என்றே அறைந்தார்.[1]
                                    —சேக்கிழார்

 

  1. பெ. பு: தடுத்தாட். 127,129