இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
186 &###r ஆனால் அவள் கனவு கலையவில்லை. அவள் கனவில் அவள் என்ன கண்டாளோ, புன்னகையில் கன்னங்கள் குழிந்தன. முகம் ஒளி வீசிற்று, வாய் குழறிற்று. அவளுக்குச் சம்பந்த மற்றவைபோல். தாம் ஒலிப்பட அவளை உபயோகம் கொள்வதுபோல் வார்த்தைகள் வெளிவந்தன, "சின்ன உயிராம், பெரிய உயிராம்i எல்லாம் பேருயிரின் பரவல்!” அவள் வலது கன்னத்தில் முத்திரைபொறித்தாற்போன்று சிவப்பாய் இரண்டு பதிவுகள் தெரிந்தன,