பக்கம்:தரும தீபிகை 6.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2101 ஏமம் சான்ற இங்கில வரைப்பில் காமன் இவன் எனக் கண்டோர் காமுற.' ... . . . . (பெருங்கதை 5-8) TF, ҒТ6)][T6&T தத்தன் #T ன்னும் மன்னனே க் குறித்து வந்துள்ள இது ஈண்டு உன்னியுணரவுரியது. சிறப்புகள் சிங் திக்க நின்றன. கொடைக்கடம் பூண்ட கொள்கையன் எனக் குறித்திருத் கலால் அவனது ஈகையின் இயல்பு இனிது கெரிய வங்கது. "ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்" (இராமாயணம்) தசரதன் ஈந்து வங்க நிலையை இது உணர்த்தியுள்ளது. "மங்குலின் எழுமடங்கு உதவும் வண்கையான்' (நைடதம்) நள மன்னனுடைய கொடையை இது குறித்திருக்கிறது. "எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும் கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் மன்னுயிர் அழிய பாண்டுபல மாறித் தண்ணியல் எழிலி தலையா தாயினும் வயிறுபசி கூர ஈயலன் வயிறு மா சிலியர் அவன் ஈன்ற தாயே.” (பதிற்றுப்பத்து) சேரலாதன் என்னும் மன்னனது ஈதல் இயல்பை இது குறித்து வந்துள்ள குறிப்பு கூர்ந்து சிங் இக்கத் தக்கது. கோடைக் கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் என்ற கல்ை கொடையைக் கன.த உரிமையான கடமையாக அவன் கருதி வந்துள்ளமை கான வந்தது. இன்னவாறு கொடுத்த வங்கமையால் குல மன்னர் நிலையான புகழோடு உலகின் கலைமையில் நிலைத்து நின்றனர். ஈந்தவர் உயர்க்க வேங்காப் ஒளி மிகுந்து விளங்குகின் ருள். ஈ யாதவர் யாண்டும் இழிக்கவராய்க் காழ்ந்து உழலுகின் ருர். மாசித்திங்கள் மாசி ைசின்னத் துணி முள் ளின் ஊசித்துன்ன மூசிய ஆடை யுடையாகப் பேசிப் பாவாய்! பிச்சைஎனக் கையகல் ஏக்திக் கூசிக் கூ சி நிற்பர் கொடுத்துண்டு அறியாதார். சிவக சிந்தாமணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/278&oldid=1327674" இலிருந்து மீள்விக்கப்பட்டது