இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நூலின் அமைதி. விதிவழி உயிரினம் விளையும் நீர்மையும் மதிவழி வாழ்வுறும் வகையும் மாதவம் பதிவழி பரகதி பதியும் பான்மையும் கதிவழி யாயிது காட்டி யுள்ளது. பொதிகையார். கம்பனுே வள்ளுவனே காவிரியைத் தந்த அந்தக் கும்பனே என்றுன்னேக் கூறுவரே-இம்பருயர் செந்தமிழைப் பேணும் செகவீர பாண்டியகின் பைங் தமிழைத் தேர்வார் பரிந்து.