பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 . உபநயனம்

                    ----------------
                    

தன்னகத்தி உள்ள தனதிமம்தன் தம்புக்குப் பன்னிப் பதியப் பகர்ந்திருவான் , அன்னை அருமை மகன் பசியை யாற்றுமா றன்பார் நீ உரிமையா லொன்ற உளத்து -

ாசின்னஞ் சிறிய சிலந்திவலை பின் துவது சிறியகொசு ஈக்களுக்கே சின்னஞ் சிறியதேன் சிட்டு செயலிழத்தல் சிந்தித் தறிவதறி யாத தவது.

நீல மணிகளெ நிதிலங்கள் போது மெனக் கோல மலாக் கந்தல் கொடிசெடியாய் -ஞ்ாலத்தாய் குடிக் களிக்கின்ற ஆக்குமத்தைப் பாவலர்கள் பாடிக் களிப்பt , பரிந்து !

எரிதா னாயிடிழென்; இன்துயிர்க்குத் தன்னையளித் கா:ரையே வுய்விக்க' வுள்ளதெம்-நீரின்மேல் வின்னையெ! செய்துதிக்கும் வெய்யோன் போல் செங்கமலம் மண்ணையெழில் செய்யும், மலர்ந்து !

ஒன்றி யுடலில்தா துள்ளதுயி உள்ளமும் ஒன்றி யுடலில்தா வள்ளது மற் றொன்றியே. வுள்ளத்தில் உண்மையும் உள்ளதெனில் தெய்வமவ் வுள்ளத்தில் உண்டென் முனர் .

காசநே சிந்தோன் கடவுளைக் காவான்கார்: மாசுநே சித்தோன் மட்ையன்கான், ஆசின் சீர் தேசுநே சித்தோன் தெளிந்தோன். திருக்குறளை முசிநே சித்தோன் முனி!

தார்மீக வுன்மை கழைக்கத் தவிர்த்தால், நம் பார்முக ம்ாய் வாழ்வு பாழாகும், வேரி சூடான நீரே சுகம்ாகு மென்மா ற்றின் க்ே டெய்தித் திரும் செடி.

து யவுளம், யவுறை , மா யசெயல் வல்லோர்க்குதி திர்ப்வொரு தெய்வம் துண்யாகும், தீயவர்க்குத் திராப் பல்கயாகித் தீராத் துய்ர்செய்யும் போாத் தொகையாம் |.

பொய்யர்கள் மிஞ்சிப் பொருள் மிஞ்சிப் போனதனால் மெய்யர்கள், நெஞ்சு மெலிகின்றார். செய்யர்கள் பன்படுத்திப் பாங்காய்ப் பயிfபண்வாப் பன்னையெனப் புண்படுத்தி எங்கப் புலந்து .

சாதி மதம்பெருகிச் சார்புகளும் பல்வேறாய் தி தந்ன் றோர்ந்தொழுகாத் தேசத்தில் நீதி நிஇெவற்"நேடுமெனின் நேருவதெல் லாம்தாய்த் த லைதவற நேரும், தல துே .

சத்தியம் சாரச் சமத்துவமாய் வாழிந்திருந்தால் , உத்தமர் சேரு முலகாகி நித்தியமாய் இன்பம் பெருகி இசைபெருகி வாழ்க்கையிலே அன்பும் பெருகு மமைந்து .

பேசவும் பேணவும் பெற்ற பெண் வாலெனவே பாசமும் பாங்கும் படிந்தவராய் நேசமுறச் சாதம்கம் சஞ்சீவி யாகவே சாரலரும் ஆத்மீகம் மித்க் மகத்து !