பக்கம்:தாயுமானவர்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியர் பற்றி 86 அகவையைக் கடந்தவர் பணிகள் : 1. 9ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்(1941-50) 2, 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி-தமிழ்ப் பேராசிரியர்துறைத்தலைவர் (1950 – 60) 3. திருவேங்கடப்பல்கலைக் கழகத்தமிழ்த்தலைவர் (1960–70) ஒய்வுக்குப் பின்னர் பணிகள்: 1. 15 திங்கள் தமிழ்க்கலைக்களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர் 2. 18 திங்கள் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகம்-காஞ்சித் தத்துவ மையம் பதிப்பியல் பேராசிரியர். 3. சென்னைப்பல்கலைக்கழகம்-தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். 4 மதிப்பியல் இயக்குநர்மரபியல் பண்பாட்டுநிறுவனம் (சென்னைப்பல்கலைக்கழகம்) பிறபணிகள்: திருப்பதி, மதுரை, பெங்களுர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப்பல்கலைக்கழகங்களில் பல்வேறுபணிகள்பொறுப்புகள் பெற்ற பரிசுகள்: 14 நூல்கள் பரிசு பெற்றவை பெற்ற விருதுகள்: பத்துக்கு மேல் - புல்வேறு நிறுவனங்களின் - இ. மலர் பிரிண்டர்ஸ் 044-3224808

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/306&oldid=892315" இலிருந்து மீள்விக்கப்பட்டது