பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0 திணைமாலைாற்றைம்ப்து மூலமும் உரையும். இபள். பெரும்லயெங்கும் தாம் புக்குசடித் தேன்வாங்கி நக்ர்ந்து மனத் தின்கண் னுடங்கிப்பாதுகாவாது அருமலைபோன்றிருந்த யானைகளைப் பிணித் துக்கொள்வாருடைய தங்கையுடைய கிருமுலைக்குத்தோற்று காழிைந்து மிக்க அறிவு முதலாயின குணங்கள் நான்கு மழிந்து தளர்ந்துருகி வலியழிதற்கு யாமமைந்தேம், ஏ-று, * (உக.) - = --- -- -- - - S MMS S S - - *- - - - - ------ * * உச. நறுந்தண் டகரம் வகுள_மிவற்றை -- வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி-யெறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு: எ-து தோழி குறைமறுமற் றலைமகன் றனதாற்றுமைமிகுதி சொல் லியது. இ-ள். சறவிய குளிர்ந்த காம் வகுளம் என்னு மிவற்றைப் பயன் படாதி வெறும்புசல்போல விரும்பாது வெட்டியுழுது, விரும்பிச் செந்தினையை வித்துவார் கங்கை பிறர்கொண்ட நோய்க்கு கொக்கிாங்கவல்லளோ? ஆாாய்ந்து பாாாய் கோழி, எ-று. , - (உச) உடு. கொல்லியல் வழக்குபவரிகோட்பிழ்ைத்திக கல்வியற் றம்மின நாடுவபோ-னல்லிய" மைவேற் கண்ணு ணகெடுப்ப வாாலோ வேமவே லேந்தி யிசா. எ-து தோழி தலைமகனை தேறிவிலக்கி வாைவுகடாயது. இ-ள். கொல்லும் இயல்பினையுடைய யானைகள் புலியினம் கொல்லப் படுதலைத் தப்பி மிக்க இயல்பினையுடைய தங்கூட்டத்தைத் தேடுவதுபோலும் ; ஆதலான் 'மிக்கவியல்பினையுடைய அச்சத்தைச் செய்யாகின்ற வேல்போன்ற சண்ணுள் கடுநடுங்கும்வகை வாாாதொழிவாயாக, அாளுகிய கின்வேல்ையேந்தி" இாவின்கண் எ-று. ** (உடு)

  • -

உசு. கருங்கா வினவேங்கை கான்றபூக் கன்மே விருங்கால் வயவேங்கை யேய்க்கு-மருங்கான் வேண்டாது எறிந்துழுது, வேண்டிவித்துவார் என்க. t இது தலைவியைப் பேதைமையூட்டியது எனக் கொள்வர் நச்சினுக்கினி யர். (தொல், கன். உங்).