பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

直_品中 திணைமாலைநூற்றைம்பது மூலமும் உரையும் து இதுவுமது. இ-ன். தம்மையடைந்தார் சீர்மையழிய கல்லார் செல்வரோ? சிள்வீடு கள் ருெங்கிக் கடியவோசையாற் பிறரைக் கொல்வனபோலக் கூப்பிடாகிம் கும் வெய்ய வெயிலோன் மிக்குப் பொடிகள் வெந்து பொங்கி மேலே விசும் பினச் சுடாநிற்கும், கீழின் கண் வழிபோவார் அடி வேவ அவர் கண்களைச் சடாகிற்கும் இப்பெற்றிப் பட்ட அவ்வழியின; எ-று. (க.) பாலை முற்றியது. _க ச-முல்லை. சுங் கருங்கடன் மாந்திய வெண்டலக் கொண்மூ விருங்கடன்மா கொன்ருன்வேன் மின்னிப்-பெருங்கட றன்போன் முழங்கித் தளவங் குருந்தணேய வென்கொல்பா னுற்றும் வகை. எ.து பருவங்கண்டழிந்த தலைமகள் தோழிக்தாைத்தது. இ.ள். கருங்கடலப் பருகிய வெண்டலமுகில்கள் இருங்கடலின்கண் னே புக்கு மாவினைக்கொன்ற முருகன்வேல்போல மி ன் னி ப் பெருங்கட றன்னைப்போல முழங்குதலால் முல்லைக்கொடிகளெல்லாம் குருக்கமாக்கின் மேற்கென்றனயக்கண்டு யான் ஆற்றுக்கிறம் என்ைேகொல்லோ ? எ-று. (*) கச, பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சோ விகல்கருதித் திங்க ளிருளைப்-பகல்வா வெண்ணிலாக் காலு மருண்மாலை வேய்த்தோளா யுண்ணிலா தென்னவி பூர்த்து. இதுவுமது. இ-ன். பகற்பொழுதைப் பருகிப் பல்கதிர்ஞாயிறு மலையின் கட்சோங் தில்களானது இருளைப் பகையென்றுகருதிப் பகலின்றன்மைவா வெண்ணிலா வையுகாகின்ற மருண்மாலேயின் சண், வேய்த்கோளாய் ! என்னிடத்து திலகின்ற நில்லே, என்னுயிர் சென்று : எ1று. (a ) _

  • பொருங்கடல் பிரதிபேதம்,