பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ திணைமாலைநாற்றைம்பது. கக.ச. கிழமை பெரிபோர்க்குக் கேடின்மை கொல்லோ பழமை பயனேக்கிக் கொல்லோ-கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்ருரிற் கேளா வடிகாயேன் பெற்ற வருள். காட்டு. என்கேட்டி யேழா யிருகிலத்தும் வானத்து முன்கேட்டுங் கண்டு முடிவறியேன்-பின்சேட் டணியிகவா கிற்க வவனணங்கு மாதர் பணியிகவான் சாலப் பணிக் தி காடசு. எங்கை யியல்பி னெழுவல்யாழ்ப் பாண்மகனே தங்கையும் வாயு மறியாம-விங்க இளச வுளா வுவனேடிச் சால வளர வளர்ந்த வகை, கக.எ. கருங்கோட்டுச் செங்க ணெருமை கழனி யிருக்கோட்டு மென்கரும்பு சாடி-வருங்கோட்டா லாம்பன் மயக்கி யணிவளே யார்ந்தழகாத் தாம்ப லசையின *வாய்த் தாழ்ந்து. கக.அ. கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ வன்றுள்ளி யன்னத்தை யார்த்து வான்-சென்றுள்ளி வங்தையா வென்னும் வகையிற்றே மற்றிவன் தந்தையார் தம்மூர்த் தகை. காடசு மருதோடு கஞ்சி யமர்க் துயர்ந்த கீழ ஜெருகோ டுழல்கின்ரு சோை த-குருகோடு காத்தோ ருய்ந்தெடுப்புக் தண்ணக் கழனித்தே ஆசாத்தே சான்மங்தை பூர், கச0. மண்ணுர் குலைவாழை யுட்டொடுத்த தேனமதென் மண்ணுப்பூங் காமரைப் ஆவுள்ளுங்-கண்ளும் வயலூசன் வண்ண மறித்து தொடுப்பாண் மயலு ராவா மகள், (க.க) (க.உ) (கக.) (கச) (கடு) (கசு) (கள்) - *= - =m ¿-T - o வாய் தாழ்ந்து பி-ம்,