இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
— 43 — குறுந்தொகை 384 ஆம் பாடல் பாடிய புலவன் மிளை வேள் தித்தன் எனப்படுவான். இப் பெயர் வேள் தித்தன் என்பதற்கியையவே உறையூரிலிருந்த தித்தன் வேண்மான் தித்தன் எனப்படுதல் காண்க இதனுைம் தித்தன் என்பது வேள் குடியில் வழங்கிய பெயராதல் துணியலாம்.