பக்கம்:தித்தன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 43 — குறுந்தொகை 384 ஆம் பாடல் பாடிய புலவன் மிளை வேள் தித்தன் எனப்படுவான். இப் பெயர் வேள் தித்தன் என்பதற்கியையவே உறையூரிலிருந்த தித்தன் வேண்மான் தித்தன் எனப்படுதல் காண்க இதனுைம் தித்தன் என்பது வேள் குடியில் வழங்கிய பெயராதல் துணியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தித்தன்.pdf/48&oldid=894361" இலிருந்து மீள்விக்கப்பட்டது