பக்கம்:திரட்டுப் பால்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் கிளேத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி ஊடுருவத் தொளேத்துப் புறப்பட்ட வேற்கந்த னே,துறந் தோர்.உளத்தை வளேத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும்கண்ணுர்க் கிளேத்துத் தவிக்கின்ற என்னே எந் நாள்வந் திரட்சிப்பையே? முடியாப் பிறவிக் கடலில்பு கார்; முழு தும்கெடுக்கும் மிடியால் படியில் விதனப் படார்; வெற்றி வேற்பெருமாள், அடியார்க்கு நல்ல பெருமாள், அவுணர் குலம் அடங்கப் பொடிஆக் கியபெரு மாள்திரு. நாமம் புகல்பவரே. பொட்டாக வெற்பைப் பொருதகந் தாதப்பிப் போனதொன்றற் கெட்டாத ஞான கலேதரு வாய், இரும் காமவிடாய்ப் பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும் கட்டாரி வேல்விழி யார்வலேக் கேமனம் கட்டுண்டதே. பத்தித் துறைஇழிந் தானந்த வாரி படிவதல்ை 4; (32) {83〕 {34}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/49&oldid=894409" இலிருந்து மீள்விக்கப்பட்டது