பக்கம்:திரட்டுப் பால்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கந்தர் அலங்காரம் மேலே துயில்கொள்ளும் மாலோன் - மருக,செவ் வேலவனே, (41 p. நிணம்காட்டும் கொட்டிலே விட்டொரு வீடெய்த நிற்கநிற்கும் குணம்காட்டி ஆண்ட குருதேசி கன்,அம் குறச்சிறுமான் பணம்காட்டும் அல்குற் குருகும் குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே எனக்கிங்ங்ன் வாய்த்ததுவே? (42}: கவியால் கடல்அடைத் தோன்மரு கோனேக் கணபணக்கட் செவியால் பணி அணி கோமான் மகனேத் திறல்அரக்கர் புவிஆர்ப் பெழத்தொட்ட போர்வேல் முருகனேப் போற்றிஅன்பால் குவியாக் கரங்கள்வந் தெங்கே எனக்கிங்கன் கூடியவே? (435 தோலால் சுவர்வைத்து நாலாறு காலில் சுமத்திஇரு காலால் எழுப்பி வளேமுது கோட்டிக்கைந் நாற்றிநரம் பால் ஆர்க்கை இட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம்பிரிந்தால் வேலால் கிரிதொளத் தோன் இரு தாள்.அன்றி வேறில்லையே. (4 ...}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/52&oldid=894413" இலிருந்து மீள்விக்கப்பட்டது