பக்கம்:திரட்டுப் பால்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் 59. சேலார் வயற்பொழிற் செங்கோ டனேச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னே,அந்த நான்முகனே, (90), கருமால் மருகனேச் செம்மான் மகளைக் களவுகொண்டு வரும் ஆ குலவனச் சேவற்கைக் கோளனே, வானம்உய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேல னேக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனே வாழ்த்துகை சாலநன்றே. (91) தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் கும்சுத்த ஞானம்எனும் தண்டையம் புண்டரி கந்தரு வாய்; சண்ட தண்டவெஞ்சூர் மண்டலம் கொண்டுபண் டண்டர்அண் டம்கொண்டு மண்டிமிண்டக் கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே. (92}. மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஒசைஅந்த விண்கமழ் சோலேயும் வாவியும் கேட்டது; வேல் எடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளே திருவரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/67&oldid=894429" இலிருந்து மீள்விக்கப்பட்டது