பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அன்புடைமை 375 குறித்த வீடுமர் உள்ளம் உவந்த கூறியுள்ளது மகாபாரதத்துள் மிகவும் விரிவாப் ஒர் இதிகாசம் போல் வந்துள்ளது. தன் அகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் (புறம், 43) புறவு கிறைக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன். (சிலப்பதிகாரம்) காக்கும் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து து.ாக்கும துலேபுக்க அாயோன. (விக்கிரமன் உலா) கொலேயே அடம்படையக் கொய்தாலும் எய்தாத் துலேஏறி விற்றிருந்த சோழன். (குலோத்துங்கன் உலா) மருன் இறை என்று சரண் அடைந்த வஞ்சப் புரு கிறை புக்க புகழோன் (இராசராசன் உலா) உடல்கலக்கற அரிந்து தசை இட்டும் ஒருவன் ஒரு துலேப் புறவொடு ஒக்கநிறை புக்கபுகழும். கலிங்கத்துப்பரணி) புறவு ஒன்றின பொருட்டாகத் துலேபுக்க பெருந்தகை. (இராமா, திருஅவதாரம், 65) பறவை மன் உயிர்க்குத் தன் உயிரை மாருக வழங்கினன். (இராமா, குலமுறை, 7) பிறந்த நாள் தொடங்கி யாருங் துலேபுக்க பெரியோன் பெற்றி மறந்த நாள் உண்டோ? (இராமா, விபீடணன், 110) புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத் துலேபுக்க மைக்கடங்கார் மதயானே வாள்வேந்தன். (இராமா, கும்பகருணன், 355) புறவொன்றின் பொருட்டா யாக்கை புண்ணுற அரிந்த புத்தேள் (இராமா, வேல் ஏற்ற 49 துலையில் புறவின் கிறை அளித்த சோழர்.(பெரியபுராணம்74-1) இன்னவ று இம்மன்னனுடைய நீர்மையைக் குறித்துச் சீர்மையோடு நூல்கள் போற்றி வருகின்றன. அன்புடையவர் எவ்வழியும் துே வ்வுயிர் க்கும் இ க்கி இகம் புனிவர் ன்பதை இவன் சரிகம் செவ்வையா விளக்கித் திவ்விய ஒளியாய்ச் சிறந்த திகழ்கிறது. அன்பின் வழி ஒழுகி அதிசய நிலையை அடைக.