742 திருக்குறட் குமரேச வெண்பா ஏதம் இன்ருல் இன்பம் பயத்தலின். (பெருங்கதை, 1-47) கழுவிற்கு எதப்படும். (தக்கயாகப்பரணி, 2.18) ஏதம் என்பன எய்தியவோ, (இராமா, தாடகை, 62) இவற்றுள் எகம் குறித்திருக்கல் அறிக இழுக்கு நேராமல், எதம் படியாமல் இருக்க வேண்டின் அழுக்காறு உறலாகாது. கேடு கினைக்கலும் பழிமொழி பகர்தலும் இழிவினை புரிதலும் அழுக்காற்றின் குறிகளே. உள்ளத்தைப் பழுது படுத்தி உயிர் வாழ்வைத் தயர் உறுத்தலால் அழுக்கா. பெல்லாத புலைத் தீமையாம். நல்ல நெஞ்சை நீசமாக்கின் அது நாசமே புரியும். அழுக்காற்ருல் நெஞ்சம் அழுங்கிய புன்மாக்கள் இழுக்காற்ருல் இன்பநலம் எய்தார் பராபரமே. (தாயுமானவர்) அழுக்காற்ருல் நெஞ்சம் அழுங்கிய இழிமாக்கள் இழுக்காற் ருல் பாண்டும் கன்பமே அடைகின்றனர் எனக் தாயுமானவர் இங்கனம் உள்ளம் இசங்கி உருகிப் பாடி உணர்த்தியிருக்கிரு.ர். அல்லல்களுக்கே கிலேயமான பொல்லாப் புலே பொருமைஉே. உள்ளத்தில் பொருமையுற்றவன் இன்பவெள்ளத்தில் அழிகிருன். காரணியில் எவரேனும் துயருறின்தன் தலேயில் முடி தரித்தது ஒப்பா ம்; சீரணியும் செல்வம் அவர் படைக்கின்தன் தாய்மனசேய் செத்தது ஒப்பாம்; காரணமே ஒன் டிமின் றிச் சுகதுக்கம் தன நினேவால் கணத்துக்குள்ளே ԱT 6ԾԾT Ր r ஆக்கிடுவோன் பொருமையுளோன் அன்றி எவர் புவியில் வல்ல ? (1) வவ்விடவே முகலாய வினேயால் ஒவ் வேர்பயன்கை வந்து கூடும்; அவ்வினேகள் இயற்றவெவ்வே றிடம் கருவி சமையமும்வக் தமைய வேண்டும் எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரிஎன்ன இதயம் த ைசீனக் கவ்வியுண்ணும் அவ்வியத்தால் கடுகளவோர் பயனுளதோ கருது: காலே. (2) (நீதி நூல்)